Friday, February 25, 2011
தேவதைகளின் தேவதை.
தேவதைகளின் தேவதை.
***********************
எதற்காக
நீ கஷ்டப்பட்டுக்
கோலம் போடுகிறாய்.
பேசாமல்
வாசலிலேயே
சிறுது நேரம் உட்கார்ந்திரு
போதும்.
****************
நீ குளித்து முடித்ததும்
துண்டெடுத்து உன்கூந்தலில்
சுற்றிக் கொள்கிறாயே...
அதற்குப் பெயர்தான்
முடி சூட்டிக்கொள்வதா.
***************
தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப்போல
நீ ஒவ்வொரு முறையும்
சரிசெய்கிறாய்
உன் உடையை.
***************
இலைகள் காய்ந்தால்
உயிர் உள்ள கொடியும்
பட்டுப் போகிறது.
உன் உடைகள் காய்ந்தால்
உயிரற்ற கொடியும்
உயிர் பெறுகிறது.
**************
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்.....
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
Subscribe to:
Post Comments (Atom)
காதலிக்கவைக்கும் கவிதைகள்..!!
ReplyDeleteஎதற்காக
ReplyDeleteநீ கஷ்டப்பட்டுக்
கோலம் போடுகிறாய்.
பேசாமல்
வாசலிலேயே
சிறுது நேரம் உட்கார்ந்திரு
போதும்.
ARUMAYANA VARIKAL.......
ஹய்யோடா..
ReplyDeleteஏற்கனவே படிசிருந்தாலும் இப்ப படிக்கும்போது புதுசா படிக்கிற மாதிரியே இருக்கு.
அய்யோ.. நான் ரசித்து படித்த கவிதைகள் அனைத்தும்..
ReplyDeleteஅண்ணா செம...
ReplyDelete//நீ யாருக்கோ செய்த
ReplyDeleteமௌன அஞ்சலியைப்
பார்த்ததும்.....
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.//
அருமை அருமை தபு....
படிக்க படிக்க தகட்டாத கவிதைகள் உங்கள் கவிதை மக்கா...
ReplyDeleteதிரும்பத் திரும்ப
ReplyDeleteபடிச்சாலும் கண்களை
விரும்ப விரும்ப
களவாடுது கவிதைகள்...
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் வரிகள் ...
ReplyDeleteமனது பறக்கிறது படிக்கும்போது
தலைவரே ...நீங்க தமிழ் பதிவு உலகத்தில் வாழ்கிறீர்களா ...?
ReplyDeleteஉங்களுடைய ஏறக்குறைய அனைத்து கவிதை புத்தகத்தையும் படித்து உள்ளேன் ....
காதல் கவிதை மன்னனுக்கு வாழ்த்துக்கள்
அட! இதெப்பிடி படிக்காம விட்டேன்?
ReplyDeleteஇன்றுதான் வந்தேன். . . எளிமையாய் திருடிவிட்டீர்களே என் மனதை கவிதைகள் மூலம்! ரசித்தேன் ! ருசி(த்) தேன் !
ReplyDeletecan you write sad poets for me sir? love failure boys thaan niraiya per irukom so plzzzzzzzzzz engalukaga oru book
ReplyDeleteஅனைத்துக் கவிதைகளும் காதல் சொட்டுகின்றன!!
ReplyDeleteவருகை தாருங்கள் நந்தலாலா இணைய இதழுக்கு!!
அருமையான காதல் கவிதைகள் சார்..
ReplyDeleteகவிதைகள் அனைத்தும் அருமை.
ReplyDeleteகாதல் காதல் காதலோடு..
"நீ யாருக்கோ செய்த
ReplyDeleteமௌன அஞ்சலியைப்
பார்த்ததும்.....
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது. :"
ஆஹா ! உங்கள் கவிதையை படித்தாலும் நான் பறப்பதை போல உணர்கிறேன்... அருமையான வரிகள்....அனுபவித்து படித்தேன்..ரசித்தேன்....
கவிதைகள் அருமை தபு
ReplyDeleteபல முறை
ReplyDeleteபடித்தும்
திகட்டாமல்
தித்திக்கிறது
உங்கள் கவிதைகள்...!!!
என் கவிதை பக்கங்கள்: http://brahmankavi.blogspot.com/
wow i really loves ur poem
ReplyDeleteஇன்றுதான்..முதல் விஜயம் உங்கள் பிளாக்கிற்க்கு..அதை தொடர் விஜயமாக மாற்றிவிட்டீர்கள்...கவிதைகள் அனைத்து மிக அருமை...ரசித்து படித்தேன்...வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteKavidhaigal arumai.Happen to visit ur blog today. I have been reading all your poems from my college days and collected all your books upto recent editions. Whenever i visit india, i look for your kavidhai books at bookland,chennai. Ur poem in ananda vikatan , Feb issue was real superb. So happy to visit ur blog posts....Awesome...
ReplyDeleteSathya
From Taiwan
Please Send Your Fonts To ME
ReplyDeleteMy Email Address -:
rsanjeeban@hotmail.com
வாழ்த்துகள் சங்கர்
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையத்தில் சந்தித்தமை மகிழ்ச்சி தருகின்றது.
பார்க்கவும்
http://muelangovan.blogspot.com/
//நீ யாருக்கோ செய்த
ReplyDeleteமௌன அஞ்சலியைப்
பார்த்ததும்.....
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது//
:))))))))))
http://blogintamil.blogspot.com/
ReplyDeleteதங்களை வலைச்சரத்தில் குறிப்பிடுள்ளேன். கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி.
thabu sir varthaigal ellai
ReplyDeletekadalikka kattru kondan ungal kavithaikal
valiyaga
முதல் கவிதை யதார்த்தம்.
ReplyDeleteஎழுத்துக்களில் அனுபவம் தெரிகிறது.
வாழ்த்துக்கள்.
கவிதை வரிகள் அனைத்திலும் வசந்தங்கள் வீசுகின்றன... வாழ்த்துக்கள்
ReplyDeletekadhal vandhal tan kavidhai varum enbargal anal ungal kavithaiyai padithaley kadhal vandhuvidugiradu...... ennai pondravanaium kavithai eludha thundugiradu ungal varthaigal ungalin paramavisiri....... thangal thiraipadam edukirirgal endru kelvipatten
ReplyDeletekadhal padathiruku thangal tharapogum andhasthai ellorum kondada kathirukurarkal
hats off sir , kathalukku aruthamana oru puthalvan neer than
ReplyDeleteஎன்னமோ சொல்றீங்க போங்க .,முடியல :(((((((
ReplyDeleteகொல்றீங்க சார்
ReplyDeleteபோன கமெண்ட் இக்னோர் பண்ணிடுங்க ..,வேற இடத்துல போட்டது
ReplyDeleteTHABU SIR.. I JUST MELT AWAY IN YOUR POETRY.ITS SIMPLY SUPERB...
ReplyDeleteSIR NEENGA IDHE MADHIRITE INNUM NERAYA KAVIDHA ELUDHANUM....
ReplyDeleteHi, thabu sir..
ReplyDeleteI like kadhal kavidhaigal..
Naanum ezhudhuven,,
aanal ungala pola illa..
i ve read ur book.. which has full of love poems...
but my frnd was having that, now she has gone to singapore.
Miss ur kavidhai book
This comment has been removed by the author.
ReplyDeleteTHABU SIR.. I JUST MELT AWAY IN YOUR POETRY.ITS SIMPLY SUPERB...//
ReplyDeletenanum urugi poikiren....
super..
நீ யாருக்கோ செய்த
ReplyDeleteமௌன அஞ்சலியைப்
பார்த்ததும்.....
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.--- am love it
அருமை
ReplyDeleteஅருமையான வரிகள்....அனுபவித்து படித்தேன்..ரசித்தேன்....
ReplyDeleteநீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்.....
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது
உன் படத்தை பார்த்தே கவிஞன் ஆனவன் நான். என் அசைவுகள் ஒவ்வொன்றும் கவிதை சொல்லும் உன்னை நினைக்கும் போது...
ReplyDeleteஇதையெல்லாம் படிக்கும் போதுதான், காதலற்றவனக்கும் காதலிக்க தோன்றுகிறது....
ReplyDeleteungalaip paarthu thaan.. nane kavithai ezhua aarambithen... rishvan.
ReplyDeleteவரிகளை வர்ணிக்க என்னிடம் வரிகள் இல்லை..
ReplyDeleteஇங்குள்ள அத்தனை பதிவையும் படித்துப் போகிறேன்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கல்விக்காய் ஏங்கும் பயிருக்கு கரம் கொடுக்க வாருங்கள்
ungal kavithai galai padithu naanum kaadalika aasai padukiran
ReplyDeleteall poems very nice
ReplyDeleteஇணையத்தில் உங்கள் தளத்தை இத்தனை நாள் பாக்காம போயிட்டனே... தொடர்கிறேன்! கவிதைகள் (வழக்கம் போல்) மிக அருமை.
ReplyDeleteஓஓஓ என் தோழிகள் அடிக்கடி கூறுவார்கள் தபூ சங்கரின் கவிதைகளை காப்பி அடிச்சுதான் காதலிக்கிறவங்களுக்கு காட்டனும் என்று இன்று இணையத்தில் உங்கள் பக்கத்தை பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை.. மகிழ்ச்சி அண்ணா தொடர்கிறேன். உங்கள் கவிதைக்கு நான் வாழ்த்து கூற தேவயில்லை என நினைக்கிறேன் இருந்தாலும் ரசிகையாக என் கடமை இழகான கவி அண்ணா
ReplyDeleteஅழகிய கவிதைகள்.......................
ReplyDeletevijaya pathipaakam veliyitta ungal puththakaththai padiththirindhaalum blog l padippathu mika arumai,
ReplyDeletephoto kkalum jaadikkeeththa moodi pol pesaamal pesukinrana
Alago...! Alagu...
ReplyDeleteAlago....! Alagu..!
ReplyDeletevanakam ayya thangalin theevira rasigargal nerya per ungalai contact pana soli ketrukanga so enathu mail id harshavijay001@gmail.com pls contact me and help us for the small requests from our GLOBETAMILAN site
ReplyDeletehttp://globetamilan.blogspot.in/
thanks
Hi all are awesome poems and really lovable. please update weely.
ReplyDeleteஎதற்காக
ReplyDeleteநீ கஷ்டப்பட்டுக்
கோலம் போடுகிறாய்.
பேசாமல்
வாசலிலேயே
சிறுது நேரம் உட்கார்ந்திரு
போதும்.
அழகிய கற்பனை அருமை!...
வணக்கம்
ReplyDeleteஅருமையான கற்பனை...
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்
போதும் நிறுத்துங்கள் உங்கல் கவிதையை ,எனக்கு காதல் இன்னும் அதிகமாகிறது அவல் மீது.நன்றி சங்கர்
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றாக இருந்தது
ReplyDeleteஅருமை
ReplyDeleteதங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் இப்போதுதான் முதல் முறை உங்கள் கவிதையை படித்தேன்.......... மிகவும் எளிய நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும்படி இருக்கிறது. சிறப்பு!.
ReplyDeleteநீ யாருக்கோ செய்த
ReplyDeleteமௌன அஞ்சலியைப்
பார்த்ததும்.....
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது
அருமை அருமை
வாழ்த்துக்கள்///
AVALODU MATTUME SANTHOSAMAGA VAVAZHA NINAITHEN.........
ReplyDeleteANAL IPPOTHO AVALODUM VAZHNTHEN ENBATHAI NINAITHU SANTHOSAPPATTU KONDEN......UNGAL VARIGALIN VADIVANGALAL......
MN [E] M.NAMBUTHIRIPAT
உங்கள் கற்பனைக்கு அளவே இல்லை கவிஞரே! இது எனது வலைத்தளம் :)
ReplyDeletemayiliragukal.blogspot.com
அருமையான கற்பனை...
ReplyDelete